Page 14 of 24
அதே நேரம் ரங்கனுக்கு காபியுடன் வந்த மிர்ணாளினியோ இரு பெண்களும் ரங்கனை பிடித்துக் கொண்டு இருப்பதைக்கண்டு வெறுப்புற்றாள். மிர்ணாளினி வந்ததை எதேச்சையாக பார்த்தவன் அதிர்ந்தான்
”ஆஹா இப்பதான் இவள் வரனுமா” என மனதில் நினைத்துக் கொண்டான். அவளோ தன் கையில் இருந்த காபியை அவனுக்கு தரலாமா வேணாமா என யோசித்துவிட்டு சட்டென முகத்தை திருப் ... >
”எது நல்லது ஏற்கனவே ஏதாவது சாக்கு கிடைக்குமா என்னை விட்டு போயிடலாமான்னு ஒருத்தி காத்துக்கிட்டு இருக்கா இப்ப இவளுங்க வரவும் அதான் சாக்குன்னு வீட்டை விட்டு போறதுக்கா”
This story is now available on Chillzee KiMo.
...