Page 15 of 29
நம்பியப்பன்நம்பியின் இடத்தில் வைத்து பார்த்தார்கள், மதித்தார்கள், மரியாதையும் அளித்தார்கள், நம்பிக்கையும் வைத்தார்கள், நம்பி குடும்பத்தின் பெயருக்கு களங்கம் வராமல் வாழ்ந்து வருகிறான் செந்தில்மாறன்நம்பி.
செந்தில்மாறனோ தங்களுக்கென இருந்த அரிசி ஆலையில் நின்றுக் கொண்டு வேலையாட்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>, இன்னும் வரவில்லை
பிரச்சனை என வரும் போதெல்லாம் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் தோற்றான் தானாகவே பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு அல்லல்படுவான் அவனை காப்பாற்ற ஆட்களும்