Page 13 of 29
அதற்கு பதில் சொல்லாமலே வேறு ஏதோ பேசி வைத்தார்
”இந்த செந்தில்மாறன் இருக்கானே, வெளி வேலை ஒண்ணு கொடுத்திருக்கான் வேலையாளை நம்பி அதை கொடுக்க முடியாது நானே கிட்ட இருந்துதான் செய்யனும் அதனால”
”உங்களால கோதைக்கு சீர் செய்ய முடியலைன்னா பரவாயில்லை யார்கிட்டயாவது சொல்லியாவது செய்ங்களேன்”
”உங்களுக்கு தெரியாதது ஒண்ணும ... ஆற்றல் கொண்டவர்
This story is now available on Chillzee KiMo.
...
சத்யவதியோ நேராக நம்பியப்பன்நம்பியையே காணச் சென்றார். அவரோ சத்யவதி காலையில் இருந்து அலைந்து திரிந்து ஒவ்வொருவரிடமும் ஏதோ ரகசியம் பேசிவிட்டு இறுதியில்