Page 16 of 29
இருப்பார்கள் ஆனாலும், ஒரு நாள் தானும் செந்திலை போல ஆகவேண்டும் என்ற ஆசை அவனுக்குள் உண்டு, அந்த ஆசையை அறிந்த செந்திலும் தன்னுடன் அவனை எப்போதும் வைத்திருப்பான், தன்னைப் பார்த்து அனைத்தையும் தானாக கற்றுக் கொள்ளட்டும் என நினைத்தான்
அனைவரும் சரியாக வேலை செய்கிறார்களா என பார்த்தபடியே இருந்த செந்தில்மாறனின் கண்களில் சத்யவதி விழுந்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
யாரும் இல்லை உடனே அங்கிருந்த வரப்பில் அமர்ந்தவன் பெரியம்மாவையும் அமர வைத்து
”சொல்லுங்க அம்மா நான் என்ன செய்யனும்” என கேட்டான் அதற்கு சத்யவதியோ