Page 25 of 29
”ஏம்மா கீர்த்தனா வீட்டுக்கு ரெண்டு விருந்தினர்கள் வந்திருக்காங்க, காபி தண்ணியெல்லாம் தரமாட்டியா இதான் இந்த வீட்டு வழக்கமா, எதிரியே வந்தாலும் எங்க வீட்ல உட்கார வைச்சி தலை வாழை இலை போட்டு விருந்தே வைப்போம்” என்றான் அகமுடைநம்பியை பார்த்தபடியே அவரோ கோபமாக
”கீர்த்தனா போம்மா போய் சாப்பாடு கொண்டு வந்து இவனுக்கு போட ... பரிமாறிக் கொண்டிருக்கும் கீர்த்தனாவையே பார்க்க அவனோ நொந்துப் போய்
This story is now available on Chillzee KiMo.
...
”டேய் புகழ்” என கத்த உடனே திரும்பி பார்த்தான்
”சொல்ணா”