Page 28 of 29
”யாராவது கேட்டா”
”என்னை யாரு கேட்பா, அந்த வீட்ல என் பேச்சுக்கு எதிர்பேச்சு ஏது” என சொல்ல அதைக் கேட்ட ராமனோ
”அதுவும் சரிதான் அந்த வீட்டுக்கே நீ ராஜாதான் என்னைப் பாரு இந்த வீட்ல நான் பயந்தாங்கொள்ளியா இருக்கேன்”
”பயமெதுக்கு, அகமுடைநம்பியை பார்த்தா அந்தளவுக்கு ஒண்ணும் இல ... >”நிஜமாவே எனக்கு தெரியாதுண்ணா” ”சரி விடு தெரியாமயே போகட்டும் பேசாம வா” என அவனை அழைத்துக் கொண்டு நேராக தன் வீட்டை அடைந்தான் செந்தில்மாறன்
This story is now available on Chillzee KiMo.
...