Page 26 of 29
”கவனமா இருடா எதிரிங்க வீடு சோத்துல விசத்தை வைச்சிருக்கப் போறாங்க”
”அண்ணா” என அலறினான்
”சும்மாயிரு செந்திலு நீ வேற விசம்லாம் இல்லை, அவனை ஏன் பயமுறுத்தற” என ராமன் சொன்னதும் புகழ் நிம்மதியானான். அதைக்கண்ட செந்திலோ
”புகழு நாம இங்க எதுக்காக வந்திருக்கோம்னு யா ... pan>என சொல்லியவன் அங்கு அதிர்ச்சியில் நின்றிருந்த சாரதாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற அதைக்கண்ட அனைவரும் அதிர்ந்தார்கள் அதில் அகமுடைநம்பியோ கத்தினார்
This story is now available on Chillzee KiMo.
...