Page 11 of 26
காயத்ரியே ஆரம்பித்தாள்
”இதுல என்ன இருக்கு தாத்தா, அவர் எனக்கு முறை மாமன், எனக்கு அவர்தானே எல்லாம் செய்யனும்” என சொல்ல தாத்தா உடனே புரிந்துக் கொண்டு தலையை பலமாக ஆட்ட கதிரவனோ தனக்கு இன்று நேரமே சரியில்லை என நினைத்து நொந்துப் போனான்.
”என்ன கதிரவா என்ன இதெல்லாம், உன்கிட்ட அதிகமா உரிமை பாராட் ... காரங்களுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க
This story is now available on Chillzee KiMo.
...