Page 10 of 26
”இதப்பாரு கயல் புரிஞ்சிக்க, நான் இப்படித்தான் சொல்லனும்னு சொல்லலை நான் யாரை காட்டறேனோ அவங்ககிட்ட உண்மையை சொல்லுன்னு சொன்னேன்ல புரிஞ்சதா” என கத்த அந்நேரம் காயத்ரி தன் குடும்பத்துடன் வந்தாள். அங்கு கயல் இருப்பதையும் கதிரவன் அவளுடன் இருப்பதையும் கண்டு ஆசையாக அங்கு வந்தாள்
”மாமா” என அழைக்க கதிரவனோ அ ... p>
”இன்னிக்கு உனக்கு நிச்சயம் வைச்சிருக்க ஆனா, இவளுக்கு உன் குடும்ப நகையை கொடுத்திருக்க இவளோட உனக்கென்ன பழக்கம்” என கேட்க அதற்கு கதிரவன் பேசுவதற்குள்
This story is now available on Chillzee KiMo.
...