Page 18 of 29
அக்காதான் முக்கியம், யாரை கேட்கலாம் அந்த பக்கமா போய் கேட்போம்” என புலம்பிக் கொண்டே காரை ஓட்டினான். அதைக்கேட்டு சிரித்தபடியே கல்லூரிக்குள் சென்றாள் சீதா.
மழையின் காரணமாக அன்றைய நாள் விடுமுறை என அறிவித்திருந்த காரணத்தால் நொந்துப் போனாள் சீதா
”சே லீவா தெரியாம போச்சி, தெரிஞ்சிருந்தா நேரா வீட்டுக்கே போயிர ... என கவலையாக சொல்லிக் கொண்டு வாசலை அடைந்தவன் தேடிப்பிடித்து காலிங் பெல்லை அழுத்தியவன் உடனே
This story is now available on Chillzee KiMo.
...
”அக்கா அக்கா கோதை அக்கா” என காட்டுக்கத்தல் கத்தினான்.