Page 15 of 29
எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தான் போல நமக்குதான் தெரியலை” என நினைத்துக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்து அவன் இருந்த இடம் நோக்கி செலுத்தினாள்.
யதேச்சையாக திரும்பிய செந்தில், கார் தானாக வருவதைக்கண்டு வியந்தான் அடுத்த நொடி அதிர்ந்தான் மறுநொடி அலறினான். அதற்குள் வண்டியுடன் அவனிடம் வந்து நிறுத்தினாள் சீதா
அவசரமாக ஜன்னல் கதவை
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் வேகமாக
”ஏன் வேகமா போறீங்க பொறுமை பொறுமை”
”எனக்கு காலேஜ்க்கு நேரமாகுது” என சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்ட அவனோ அமைதியானான்