Page 8 of 29
”தப்பான எண்ணத்தில உன் கையை நான் பிடிக்கலை சீதா, ஒரு ஆறுதலுக்காகதான் இப்படி யாராவது உனக்கு பக்கபலமா இருக்காங்கன்னு உன் மனசு புரிஞ்சிக்கிட்டா போதும் உனக்கு நிம்மதி கிடைக்கும்ல, அதுக்குதான் சீதா” என சொல்லியவன் மெல்ல அவளின் தலையை சுற்றி கையை கொண்டு சென்று அவளது தோளில் கையை வைத்து தன் புறம் இழுக்க அவளோ அதிர்ந்தாள்
” ... p>
”சீதா போகாத வா இங்க” என கத்தினான் அவன் கத்திய கத்தல் கேட்டும் அவள் ஓடினாள்.
மழையில் நனைய பிடிக்காமல் சட்டென காருக்குள் அமர்ந்த அர்ஜுனின் முகம் கோபத்தில்
This story is now available on Chillzee KiMo.
...