Page 12 of 30
”சரிண்ணா” என சொல்லிவிட்டு நேராக வீட்டைவிட்டு வெளியேறி காருக்கு சென்றவன் அதில் இருந்த துணிப்பையை கொண்டு சென்று அன்னம்மா வீட்டில் வைக்க செல்ல அங்கு வீடு பூட்டியிருக்கவும் நேராக பின்வாசல் வழியாக அடுப்படிக்கு வந்தவன் அங்கிருந்த அன்னம்மாவிடம் அதை தந்தான்
”இந்தா அன்னம்மா அண்ணா அண்ணிக்காக துணி வாங்கிட்டு வந்தாரு, இதை நேர்ல கொட ... >சும்மா சொல்லக்கூடாது நல்லாதான் செலக்ட் பண்ணியிருக்காரு இந்த மாதிரி நான்கூட புடவைகளை எடுத்ததில்லை பரவாயில்லை நல்ல ரசனையானவர்தான்
This story is now available on Chillzee KiMo.
...