(Reading time: 33 - 66 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே  - 05 - அமுதினி

ரவு நிகழ்ச்சி எல்லாம் முடித்து அனைவரும் வீட்டை அடைய மணி பனிரெண்டை தாண்டி விட்டது. அனைவரும் களைப்பில் உறங்க செல்ல அங்கு மஞ்சரி மட்டும் உறக்கத்தை தொலைத்திருந்தாள். வீடே அமைதியாக இருந்தது. ஆனால் மஞ்சரியின் மனதில் அலை அடித்து கொண்டிருந்தது. அந்த ஏசி அறையிலும் அவளுக்கு ஏனோ புழுக்கமாக இருந்தது. மெல்ல எழுந்தவள் சத்தம் இல்லாமல் வெளியே வந்தாள். கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள். அங்கிருந்த விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த தோட்டம் அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தவளுக்கு அந்த அமைதியும் குளிர்ந்த காற்றும் மனதிற்கு இதமாக இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

்பர்கள் சிலர் மேடை ஏறி வந்தனர்.

"டேய் மச்சா வா வா... வந்து உன் வைப்பை பத்தி ஒரு பாட்டு பாடு..சிஸ்டர் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு டூயட் சாங் பாடுங்க" அவர்கள் இருவரின் கைகளை பிடித்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.