Page 6 of 19
வெக்கற மரம் மாதிரி தான் ராசாத்தி... வேரு புடிக்க கொஞ்ச நாளாகும் ஆனா இருந்து தானோ ஆகோணும். நானும் உன்ற அம்மாவும் இருக்கலையா? அப்படி தான். ஆனா ஒன்னு செல்லி. இது பட்டணம். நம்ப ஊரு மாதிரி இல்ல. நம்ம மாப்பிளைக்கு நெறய பொம்பளை புள்ளைங்க சிநேகிதியா இருக்குங்க. அது பரவால்லை. நம்ம மாப்பிளை நல்ல மாதிரி தான். ஆனா அதுல ஒருத்தி இருந்தா...அவ பெரு கூட கருமம் வாயில நொழைய மாட்டேங்குது... ஜ
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கா. ஆர்த்தி இருக்கா. எல்லாத்துக்கும் மேல உன்னை பார்த்துக்கறதுக்கு ஆதவ் இருக்கான். அதை தவிர அவனுக்கு வேற என்ன வெட்டி முறிக்கிற வேலை இருக்க போவுது சொல்லு" மங்களம் கேட்க, மஞ்சரிக்கு சிரிப்பு