Page 8 of 19
சந்தோசமாக இருந்தது. அவர்களோடு இயல்பாக பேசிக்கொண்டிருந்த மஞ்சரியை பார்த்தவனுக்கு அவள் எப்போது தன்னுடன் அப்படி பேசுவாள் என்ற ஏக்கம் தோன்றியது. அவர்களின் பேச்சை கலைக்க விரும்பாமல் அறைக்குள் சென்றான் ஆதவ்.
ஆர்த்தியுடன் அந்த புடவை நகைகளை எல்லாம் எடுத்து கொண்டு தன்னுடைய அறைக்கு வந்தாள் மஞ்சரி.
'தேங்க்ஸ் ஆர்த்தி இனி நான் இதெல்லாம் எடுத்து வெச்சிடறேன்" என்றவள் அதை
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம் அந்த கப்போர்டுடில் திணித்தவள் விட்டால் போதும் என அந்த அறையின் கதவை திறந்து கொண்டு கீழ ஓட, இவனுக்கோ இங்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. "எங்க போவ, இன்னும் ஒரு நாள் தான, அப்பறம் இங்க வந்து தான