Page 14 of 19
முகத்தை கைகளில் ஏந்த அதை எதிர்பாராத மஞ்சரியின் கண்கள் விரிந்தது. விரிந்த அந்த விழிகளில் தன் பார்வையை கலந்தவன் அவளின் விழிகளை தன் இதழ்களால் மூடினான்.
கண்களில் பதிந்த இதழ்கள் மெல்ல அவளின் முகத்தில் ஊர்ந்து அவளின் இதழில் பதிய அவள் உடல் நடுங்க தொடங்கியது. உணர்ச்சியின் வேகத்தில் முதலில் அதை உணராத ஆதவ்வின் கைகள் அவள் உடலை தழுவ, அந்த உடலின் நடுக்கம் அவனை நிலைப்படுத்தியது.
...
This story is now available on Chillzee KiMo.
...
றத்தை உண்டாக்கியது. கணவன் மனைவியை அணைக்க எப்போதும் இது போன்ற அறை அலங்காரங்கள் தேவை இல்லை. எந்த பெண்ணும் கணவன் ஆசையுடன் அவளை நெருங்குகையில் அதை வெறுப்பது இல்லை, அதே போல் ஒரு பெண் அவள் கணவன் மீது