Page 2 of 31
”அவங்க யாராவது வந்து மிர்ணாளினியை இங்கிருந்து கல்கத்தாவுக்கு கூட்டிட்டு போயிட்டாங்கன்னா” என அச்சத்தில் ரங்கன் பேச முதல் முறையாக அவன் சொன்னதைக்கேட்டு வம்சி அதிர்ந்தான். அதுவரை இயல்பாக இருந்தவனின் முகமும் இப்போது பயத்தை காட்டியது.
”அப்படியும் இருக்குமா என்ன” என வம்சி கேட்க அதற்கு ரங்கனோ
”இ ... span>அம்மாவா
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம் மிர்ணா நீ போன பின்னாடி யாருமே சந்தோஷமா இல்லை”
”தெரியும் சாகரிகா அப்பா அம்மாவைப்பத்திதானே சொல்ற எனக்குப் புரியுது”