Page 9 of 31
அழைத்துக் கொண்டு கிளம்பி விட வேண்டும் பிறகு பொறுமையாக சாகரிகாவிடம் பேசிக் கொள்ளலாம் என நினைத்தவன் எதையும் யோசிக்காமல் அந்த பெண்களிடம்
”மழை வர்ற மாதிரியிருக்கு வாங்க வாங்க வீட்டுக்கு போகலாம் அன்னம்மா தேடுவாங்க வாங்க” என இருபெண்களின் கைகளை இரு கையால் பிடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அவ்விடத்தை விட்டு செல்ல சாகரிகாவோ பயத்துடன் மிர்ணாளினியை பார்த் ... /p>
”அப்பாடா வீடு வந்துடுச்சி” என சொல்லியபடியே திரும்பி பின்பக்கம் பார்க்க அங்கு இரு பெண்களும் பயத்தில் வெளிரிப் போய் இருந்தார்கள் அதைக்கண்டு நொந்துப் போனவன் ஈ என
This story is now available on Chillzee KiMo.
...