Page 10 of 31
இளித்தபடியே
”சாரி” என்றான் குறும்பாக
அவன் சொன்ன சாரியைக் கேட்டு மிர்ணாளினிக்கு கோபமே வந்தது ஆனால் அவனது குறும்புத்தனத்தைக்கண்டு சாகரிகாவோ சிரித்தாள்.
அதைக்கண்ட ரங்கனோ
”வாங்க வீடு வந்துடுச்சி“ என அமைதியாக சொல்லிவிட்டு இறங்கி நின்றான்.
அதே நேரம் சின்னதம்பியும் வண்டியின் சத்தம் கேட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
முறை மிர்ணாளினி அடித்தாள் அதன் பிறகு இப்போது சாகரிகா அடித்தாள். அதைக்கண்டு ரங்கனோ அதிர்ந்து
”போச்சி” என சொல்ல அதற்கு மிர்ணாளினியோ