Page 31 of 31
”என்ன சொல்லு உனக்கு ரோஹித்தானே வேணும்” என பட்டென கேட்க அவளால் அதை தாங்கிக்க முடியாமல் போனது. என்ன செய்வது என தெரியவில்லை அவன் பேசிய வார்த்தைகள் அவள் மனதை குத்தி கிழிக்க கோபத்தில் அவள் கண்கள் கலங்கி சிவந்துவிட்டது.
சட்டென கையில் இருந்த காபியை ரங்கன் முகத்தில் ஊற்றினாள் சூடான காபி முகத்தில் படவும் அதிர்ந்தே போனான்
...
This story is now available on Chillzee KiMo.
...
e="font-size: 14pt;">Go to Thamarai mele neerthuli pol story main page