Page 6 of 32
அனுப்பாம இப்படி கூடவே வெச்சிருந்தா நாலு பேரு நாலு விதமா பேசமாட்டாங்களா”
“அந்த நாலு பேரும் நீங்கதானே, உங்க வாயை கோணி ஊசியில தைச்சிட்டாப் போகுது” என சொல்லிக் கொண்டே வந்தான் ரங்கநாயகி மகன் காசிநாதன்.
”அதுசரி உம்ம தங்கச்சியை பத்தி ஒரு வார்த்தை சொல்லிட்டா போதுமே எங்க வாயை தைக்க ஊசியோட வந்துடுவீங்களே, ஏதோ நல்லது சொன்னா அதுக்கு எங்க ... pan>ஏய் நிறுத்துங்கடி என் பேத்தி நெருப்பாக்கும் அவளை வளர்த்தது யாருன்னு நினைச்சீங்க, பெத்தவ ஒருத்தியா இருந்தாலும் அவளுக்கு பெரியம்மா
This story is now available on Chillzee KiMo.
...