Page 9 of 32
”செவ்வந்தி இங்க வா புள்ள” என கத்த அவளும் பயந்தபடியே வந்தாள்
”ஐயா மன்னிச்சிடுங்கய்யா அது நம்ம பொண்ணு வள்ளியோட நல்லதுக்குத்தான் இப்படி சொன்னேன்”
“வாயை மூடு என் பொண்ணை பத்தி நீ பேசாத போ, இன்னொரு முறை அவளை பத்தி நீ தப்பா பேசின அப்புறம் இந்த ஊர்லயே நீ இருக்க மாட்ட” என சொல்ல வேலு ஓடி வந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
டு செய்யாம வெட்டிக்கதையா பேசறாங்க” என திட்டியபடியே தனது மனைவி சூடாமணியை அழைத்தார்
”சூடாமணி ஏய் சூடாமணி” என சத்தமாக அழைக்க வள்ளியோ