(Reading time: 55 - 109 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

அணிந்திருந்த சுங்கடி சீலையின் முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டே அவ்விடம் வந்தவர் அங்கிருந்த பெண்களைப் பார்த்து

எவடி அவள் என் பேத்தியை பத்தி பேசறது ஏண்டி ரங்கநாயகி அவள் அவளை பேசவிட்டு வாயை பார்க்கறியாக்கும்என கடுமையாக சொல்ல ரங்கநாயகியோ

இல்லைங்கத்தை இவளுங்கதான் வம்பு பண்ணிக்கிட்டே இருக்காளுங்க நானும் பதிலடி கொடு

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பிள்ளையா கட்டிவைப்பேன்ல” என சொல்ல செவ்வந்தியோ வாயை அகலமாக பிளந்தாள்

இது என்ன கூத்தால இருக்கு, ஏன் ஆத்தா பேத்திக்கு கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.