Page 5 of 32
அணிந்திருந்த சுங்கடி சீலையின் முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டே அவ்விடம் வந்தவர் அங்கிருந்த பெண்களைப் பார்த்து
”எவடி அவள் என் பேத்தியை பத்தி பேசறது ஏண்டி ரங்கநாயகி அவள் அவளை பேசவிட்டு வாயை பார்க்கறியாக்கும்” என கடுமையாக சொல்ல ரங்கநாயகியோ
”இல்லைங்கத்தை இவளுங்கதான் வம்பு பண்ணிக்கிட்டே இருக்காளுங்க நானும் பதிலடி கொடு ... ப்பிள்ளையா கட்டிவைப்பேன்ல
This story is now available on Chillzee KiMo.
...
”இது என்ன கூத்தால இருக்கு, ஏன் ஆத்தா பேத்திக்கு கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்கு