Page 8 of 32
“அந்த விசயம் சிதம்பரத்துக்கும் தெரியும்”
“அப்படி தெரியும்னா எதுக்காக இங்க வேலைக்கு வரனுமாக்கும் கதிர்வேலன் கூட பெரிய பண்ணைக்காரன்தானே அங்க போய் கணக்கு வழக்கு பார்க்கறது” என நீட்டி முழக்கி பேசினாள் செவ்வந்தி அதற்கு அவளது கணவனோ
“அடியேய் சிதம்பரத்துக்கு ரோஷம் அதிகம்டி, அவன் அப்பாவை போல ரோஷக்காரனாக்கும் உண்மையை சொல்ல ... மேகநாதனின் தந்தை நல்லபெருமாள் கோபமாக
This story is now available on Chillzee KiMo.
...
”ஏய் என்ன பேச்சு இது யாரை பத்தி என்ன பேசறீங்க” என கத்த அனைவரும் வாயை மூடிக் கொண்டு பயத்தில் நிற்கவே அவர்