(Reading time: 55 - 109 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

அந்த விசயம் சிதம்பரத்துக்கும் தெரியும்

அப்படி தெரியும்னா எதுக்காக இங்க வேலைக்கு வரனுமாக்கும் கதிர்வேலன் கூட பெரிய பண்ணைக்காரன்தானே அங்க போய் கணக்கு வழக்கு பார்க்கறதுஎன நீட்டி முழக்கி பேசினாள் செவ்வந்தி அதற்கு அவளது கணவனோ

அடியேய் சிதம்பரத்துக்கு ரோஷம் அதிகம்டி, அவன் அப்பாவை போல ரோஷக்காரனாக்கும் உண்மையை சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

மேகநாதனின் தந்தை நல்லபெருமாள் கோபமாக

ஏய் என்ன பேச்சு இது யாரை பத்தி என்ன பேசறீங்கஎன கத்த அனைவரும் வாயை மூடிக் கொண்டு பயத்தில் நிற்கவே அவர்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.