Page 7 of 32
அவளோட தாத்தாவான என் புருஷன் அப்புறம் நான் எல்லாரும் சேர்ந்து பொறுப்பா வளர்த்திருக்கோம், எங்க வளர்ப்புல குறை சொல்ல யாராலயும் முடியாது, கோடு போட்டா அதை தாண்ட கூட மாட்டா என் பேத்தி, அவளை பத்தி இன்னொரு முறை புரளி பேசிக்கிட்டு திரிஞ்சீங்க நாக்கை இழுத்து வைச்சி அறுத்துப்புடுவேன் அறுத்து, ஒழுங்கா வேலையை செய்ங்கடி” என மிரட்டவும் அதோடு செவ்வந்தியும் தன் வேலையை செய்ய சென்றாள்< ... >”
“என்னாகும் வள்ளிக்காக சரிம்பாங்க” “இவங்க சொன்னா ஆச்சா, கதிர்வேலன் சொல்லனும்ல ராகினின்னு ஒரு பொண்ணை பெத்து சிதம்பரத்துக்காகல்ல வளர்க்கறாரு”
This story is now available on Chillzee KiMo.
...