Page 10 of 32
”பெரியப்பா எதுக்காக பெரியம்மாவை கூப்பிடறீங்க, அம்மா இப்ப சமைச்சிடுவாங்க நான் சாப்பிட்டுக்குவேன் விடுங்க” என கெஞ்ச அதற்குள் சூடாமணி வரவும் அவரிடம் கோபத்தில் கத்தினார் நல்ல பெருமாள்
”வள்ளி இன்னும் சாப்பிடலை தெரியுமா தெரியாதா” என கத்த
”என்னங்க இப்படி சொல்றீங்க எனக்கு தெரியாதுங்களே” என பதறிக ... நல்லசிவம் தன் அண்ணன் நல்லபெருமாளிடம் பேச அவரோ வள்ளியை பக்கத்தில் வைத்துக் கொண்டு
This story is now available on Chillzee KiMo.
...
”இருடா முதல்ல என் பொண்ணு வள்ளி சாப்பிட்டு முடிக்கட்டும் அப்புறம்தான் எனக்கு நிம்மதி