Page 18 of 20
இருந்தவனைப் பார்த்த பெண்கள் திட்ட அவனோ அதற்காக மன்னிப்பு கேட்டானே தவிர விலகி செல்லவில்லை
அதைக்கண்ட ஆதிக்கு சுர்ரென கோபமே வந்தது, ஆவேசமாக அங்கு சென்றவன் அவனை பிடித்து இழுத்து ப்ளாட்பாரத்தில் தள்ளி விட அவனோ அதிர்ந்தான், அதற்குள் அவர்களை சுற்றி மக்கள் கூடிவிடவே அதை பற்றி ஆதி கவலையேப்படவில்லை வைஷுவோ மக்கள் கூட்டத்தில் ஒரு ஆளாக நின்றுக் கொண்டு நடப்பதை ... செஞ்சவனை ஒருத்தன் தண்டிச்சா அது தப்பா
This story is now available on Chillzee KiMo.
...