(Reading time: 35 - 70 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

இருந்தவனைப் பார்த்த பெண்கள் திட்ட அவனோ அதற்காக மன்னிப்பு கேட்டானே தவிர விலகி செல்லவில்லை

அதைக்கண்ட ஆதிக்கு சுர்ரென கோபமே வந்தது, ஆவேசமாக அங்கு சென்றவன் அவனை பிடித்து இழுத்து ப்ளாட்பாரத்தில் தள்ளி விட அவனோ அதிர்ந்தான், அதற்குள் அவர்களை சுற்றி மக்கள் கூடிவிடவே அதை பற்றி ஆதி கவலையேப்படவில்லை வைஷுவோ மக்கள் கூட்டத்தில் ஒரு ஆளாக நின்றுக் கொண்டு நடப்பதை

...
This story is now available on Chillzee KiMo.
...

செஞ்சவனை ஒருத்தன் தண்டிச்சா அது தப்பா, அவரையும் போலீஸ் கூட்டிட்டு போகுதே என்ன உலகமடா இது, புத்தி கெட்ட மனுஷங்க, இப்ப என்ன செய்றது அவருக்கு யாருமே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.