Page 19 of 20
உதவி செய்யலையே நாம உதவி செய்யலாம்” என நினைத்தவள் அவசரமாக ரயில்வே நிலையத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றாள்.
அதற்குள் ரயில்வே போலீசோ ஆதிநாதனிடம் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தார்
”ஏன்பா பிரச்சனை வந்தா நீயே இறங்கி செய்வியோ, ஒருவேளை அவனுக்கு உயிர் போயிருந்தா நீதான் கொலை கேஸ்ல மாட்டியிருப்ப”
”பரவாயில்லை சா ... ங்க சார் பரவாயில்லையா
This story is now available on Chillzee KiMo.
...
”சரிம்மா சரி விடு விடு, இந்த விசயத்தை பெரிசு பண்ணாதம்மா, நான் அவனை லாக்கப்பில