Page 1 of 33
தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 07 - சசிரேகா
சென்னை
காலையில் விடிந்ததும் படுக்கையை விட்டு எழாமல் ஏதோ கற்பனை உலகில் மிதந்துக் கொண்டிருந்தாள் சீதா மகாலட்சுமி. நேற்று இரவு செந்திலுடன் கழித்த நிமிடங்கள், அப்போது பெய்த மழை, அந்த ரம்மியமான தருணங்கள், அனைத்தும் அவளது மனதை மாற்றிவிட்டது, தன்னையறியாமல் செந்திலிடம் மனதை பறிகொடுத்தாள் அதை பற்றிகூட கவலையில்லாமல் தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருந்தாள்.
”மாமா செந்தில் மாமா” என உளறிக் கொண்டிருந்தாள்.
செந்தில் என்றதுமே அவளின் முகத்தில் புத்துணர்ச்சி பொங்கி வழிய சட்டென எழுந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்தாள்
”என்னது கையெல்லாம் சூடா இருக்கு எப்படி” என கேட்டபடியே மெல்ல செந்திலின் நெற்றியில் கையை வைத்தாள். சூடாக இருக்கவே பயந்தாள்