Page 33 of 33
தொடங்கினாள். அவளின் அழுகையைக் கேட்டதும் செந்திலால் அடுத்த நொடி அங்கிருந்து நகர முடியாமல் போனது.
அவளது அழுகை சத்தம் கேட்டு கோதையும் சீனிவாசனும் கூட பதட்டமாக வந்தார்கள். அங்கு வழியில் இருந்த செந்திலிடம் என்னவென கேட்க அவனோ பதில் சொல்லாமல் போகவே அவசரமாக சீதாவை காணச் சென்றார்கள். சீதாவோ கோதையைக் கண்டதும் அவரை அணைத்துக் கொண்டு அழலானாள் ...
This story is now available on Chillzee KiMo.
...