Page 30 of 33
அதிகாரமாக சொல்ல உடனே நகையை கழட்ட முயன்றாள் சீதா அவளை தடுத்தான் அர்ஜுன்
”சீதா கழட்டாத கருத்தாலும் கவலையில்லை, நீ போட்டுக்கிட்டே பொங்கல் வை போ” என அதட்டலாக சொல்ல செந்திலின் கோப பார்வை அர்ஜுனிடம் சென்றது, அர்ஜுனின் வெறுப்பான பார்வை செந்திலின் மீது பதிந்தது இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்ட சீதாவோ கவலையில் இருந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்க செந்திலோ தனது அறைக்குச் சென்றான். சீதையோ இன்னும் அர்ஜுனின் பிடியை விட்டு விலக முடியாமல் தவித்தாள்
ஒருவழியாக பொங்கல் விழாவை சிறப்பாக முடிந்துவிட்டதும் அர்ஜுன் தன் தாயை