(Reading time: 19 - 37 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 14 - ராசு

பிரபுவின் மனம் ஒரு நிலையில் இல்லை.  மேலும் என்ன நடந்தது என்று கேட்டறியும் துணிச்சல் அவனுக்கில்லை. அவனும் சொல்வதற்கு அவசரப்படாமல் தன்னுள்ளேயே மூழ்கியிருந்தான்.

"இளா. நான் போகவா?" மனதில் அமைதியிழந்திருந்தவன் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டான். அவனும் என்ன நினைவில் இருந்தானோ? அவனைப் போகச் சொல்லிவிட்டான்.

நேற்று கண்ணம்மாவின் சித்தி துர்கா வந்தபோது என்ன நடந்தது என்பதைத்தான் அவன் அத்தனை கோபமாக சொல்லிக் கொண்டிருந்தான். சொல்லிக் கொண்டிருந்தான் என்பதை விட புலம்பிக் கொண்டிருந்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

ுப்பான்.

பிரபுவும் அவ்வளவாக இளங்கனியனின் வீட்டிற்கு வந்ததில்லை. தன்னுடைய வரவு இளவரசனுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் அவன்  அங்கே செல்லத் தயங்கினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.