Page 5 of 10
அலட்சியமாகக் கேட்டான்.
துர்கா வந்த வேலை முடிந்துவிட்டது என்று பின்வாங்கிச் சென்றுவிட்டாள். திலகவதிதான் நடப்பது ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
"என்னப்பா நடக்குது?"
"அம்மா. கண்ணம்மா எனக்கு கட்டிக்கிற முறை. நான் அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். இன்னும் என்னால் காத்து ... இதுவே கண்ணம்மா உங்கள் மகள் இடத்தில் இருந்து இளவரசன் போன்று ஒருவனைத் திருமணம் செய்ய வேண்டி வந்தால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? கண்ணம்மா தாயில்லாத பெண் என்றுதானே இப்படி
This story is now available on Chillzee KiMo.
...