Page 4 of 10
அவன் பாட்டிற்கு புலம்பிவிட்டான். பிரபுவின் மனமே அவனைக் குத்தியது. அவனும் கண்ணம்மாவின் அழகால் ஈர்க்கப்பட்டவன்தானே? ஆனால் அவளை அவன் வளர்ந்த பெண்ணான பிறகு முதன் முதலில் பார்த்த போது அவள் சின்னப் பெண் என்று உணரவில்லை.
அவளுடைய சடங்கன்று அவனுக்கு அழைப்பு வந்து சென்று இளங்கனியனுக்கு உதவியாக வேலைகளை எடுத்துச் செய்தபோது கூட அவள் சின்னப
...
This story is now available on Chillzee KiMo.
...
படித்துக் கொண்டிருக்கிறாள். அசிங்கமா பேசாதே."
"என்னடா அசிங்கம். அவ நம்ம அக்கா மகள்தானே? கட்டிக் கொள்ளும் முறைதானே?"