Page 9 of 10
கண்ணம்மா அவனைப் பார்க்க வந்தாள். அது ஒன்றும் புதிது இல்லை. ஆனால் அவள் முகத்தில் வழக்கமாய் காணப்படும் கலகலப்பு எதுவும் அவளிடம் இல்லை.
முகத்தை உர்ரென்று வைத்திருந்தாள். அதைக் கண்டதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது.
"என்னடா ஏன் இப்படி இருக்கிறே?"
"நான் ஒன்னும் இன்னும் சின்னப் பெண் இல்லை."
...
This story is now available on Chillzee KiMo.
...
"இல்லடா கண்ணா. நீ சின்னப் பிள்ளை."
"வேண்டாம் மாமா. உன் கண்ணுக்கு மட்டும்தான் நான் அப்படி தெரியறேன். ஒரு குழந்தையைப்