Page 29 of 33
”என்னாச்சி சீதா உனக்காக ஆசையா வாங்கி வந்தேன் அதை போட்டுக் காட்டு அதுல நீ எப்படியிருக்கன்னு பார்க்கலாம்” என சொல்ல அவளோ குழம்பியபடியே நின்றாள்.
”அம்மா நீ போய் அவளுக்கு அதை போட்டுவிடு பார்க்கலாம்” என அர்ஜுன் தனது தாயை அனுப்ப சுசிலாவும் சீதாவுக்கு வைர நெக்லஸை கழுத்தில் அணிவித்துவிட்டு பார்த்து மகிழ்ந்தார்
” ... கையை பிடித்து இழுத்து நிறுத்திய செந்திலோ அவளது கழுத்தில் இருந்த நகையைக்கண்டு ”பொங்கல் வைக்கறப்ப நகை எதுக்கு நெருப்பு பட்டு கருக்கப் போகுது கழட்டிவை” என
This story is now available on Chillzee KiMo.
...