(Reading time: 51 - 102 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

பதட்டத்தைக்கண்ட செந்திலுக்கோ என்னமோ போல் ஆனது

சீதா ஒண்ணுமில்லை, ஏன் பயப்படற வா இப்படிஎன அழைக்க அவளோ அமைதியாக இருக்கவே செல்போனும் விடாமல் அலறவே நொந்துப் போனான் செந்தில் தனது செல்போனை தேடிப்பிடித்து பார்த்தான் அதில் அகமுடைநம்பி என இருக்கவே அதிர்ந்தான்

இந்த தாத்தா எதுக்கு நமக்கு இந்நேரம் போன் பண்றாரு தப்பாச்சே ஏ

...
This story is now available on Chillzee KiMo.
...

ரியா இருக்கான்னு பார்க்க காலையில எழுந்தேனா” என இழுக்க செந்திலும்

சரி அப்புறம்

ரெடியாகி நேரா தாத்தா கிட்ட போனேன் அண்ணா

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.