Page 38 of 44
”ஏன் இப்ப வேணாமா நாள் நல்லாயில்லையா”
”நாள் நல்லாயிருக்கு ஆனாலும், திவசம் முடிஞ்சிட்டா தீட்டு இருக்காது அதான் சொல்றேன்” என சொல்ல அதற்கு அனைவரும் ஒப்புக் கொண்டார்கள் முரண்டு பிடித்த சின்னதம்பியை பேசியே ஓப்புக்கொள்ள வைத்தான் ரங்கன்.
இந்த விசயத்தை மிர்ணாளினியிடம் சொல்ல அவளுக்கு சின்ன ஏமாற்றம் வந்தது இருந்தாலும
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த விசயத்தை மிர்ணாளினியே சின்னதம்பியிடமும் ரங்கனிடமும் சொல்லிவிட்டாள்
”பாவம் சாகரிகா மனசு உடைஞ்சிப் போயிருப்பா” என ரங்கன் சொல்ல அதற்கு சின்னதம்பியோ