Page 36 of 44
நேரம் ஓடிக்கொண்டிருந்தது 3 மணி நேரமாகியும் ரங்கனும் பேச்சை விடவில்லை மிர்ணாளினியும் பேசி முடிக்கவில்லை அதற்குள் தேவராஜே இரவு உணவு உண்ண அழைக்க வேறு வழியின்றி போனை கட் செய்துவிட்டு அவசரமாக உண்வை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்ல அறைக்கு திரும்பியவள் மீண்டும் ரங்கனுக்கு ஃபோன் செய்து பேசினாள்.
அவனும் அவளின் அழைப்புக்காக காத்திருந்தவன் போல அவசரமாக ஓட்டல் உணவை
...
This story is now available on Chillzee KiMo.
...
இடம் பிடித்திருந்தாள். அவளை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள், பாஷை புரியவில்லை என்றாலும் சின்னதம்பி அவளுடன் பேசி பேசியே ஏதோ தமிழ் பேச கற்றுக் கொடுத்தான்