Page 33 of 44
”அப்ப சரி நீ போய் வாம்மா வழியில யாராவது உன்கிட்ட ஏதாவது பேசினா பயப்படாத கவலைப்படாத தைரியமா பதில் சொல்லு சரியா”
”சரிப்பா” என சொல்லிவிட்டு மஹிமாவிடம் மட்டும் தான் ரங்கனை காணச் செல்வதாக கூறிவிட்டு நேராக ஹவுரா பாலத்திற்குச் சென்றாள் மிர்ணாளினி.
அங்கு ரங்கனோ கால் கடுக்க காத்திருந்தான்
”இன்னும் எவ்ளோ நேரம் ஆகும ... ருகில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கோ வெட்கம் பிடுங்கித்தின்றது
”அப்படியே பார்த்துக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம் ஏதாவது பேசறது” என மிர்ணாளினி
This story is now available on Chillzee KiMo.
...