Page 2 of 28
முறையிட்டான் செந்தில் கோதையோ
”நீ சும்மாயிரு செந்திலு எப்பவும் உனக்கு விளையாட்டுத்தான்” என சொல்ல சீனிவாசன் சீதாவிடம்
”என்னாச்சி சீதா எதுக்கு அழுத” என கேட்க அவளோ
”மாமா ஊருக்கு போறாருப்பா அதான்” என ஈனக்குரலில் சொல்ல செந்திலோ அலறினான்
”அய்யோ நானா நான் எப்ப ஊருக் ... an>என புகார் அளிக்க அதற்கு சீனிவாசனோ
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம்மாம் நான் பார்த்தேன் செந்திலு கண்ணடிச்சான்” என சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்தான் செந்தில்