(Reading time: 44 - 87 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

என சொல்லிவிட்டு கோதையை அழைத்துக் கொண்டு செந்திலிடம் உதட்டை சுழித்து இளப்பமாக சிரித்துவிட்டு வெளியே சென்றாள். அவளின் போக்கைக்கண்ட செந்திலோ வாய் பிளந்தான். தனியாக இருந்த சீனிவாசனோ

சீதா சின்ன பொண்ணு அடிக்கடி இப்படித்தான் கோச்சிக்குவா, அழுவா, சண்டை பிடிப்பா அதையெல்லாம் நீ தப்பா நினைக்காதப்பா

...
This story is now available on Chillzee KiMo.
...

p>”நான் சரின்னு சொல்லமாட்டேன் செந்திலு சீதாவுக்கு யாரை பிடிச்சிருக்கோ, அவள் யாரை கல்யாணம் செஞ்சிக்கனும்னு ஆசைப்படறாளோ, அவனுக்குதான் நான் சீதாவை கல்யாணம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.