Page 26 of 28
பேசறாங்க மாமா” என சொல்லவும் அவனுக்கு பக்கென்றது
”கல்யாணமா ஏன் நீ ஏதாவது உளறினியா”
”ஆமாம் மாமா இங்க நடந்த விசயத்தில பாதியைதான் சொன்னேன் அதைக்கேட்ட அம்மா தப்பான முடிவு எடுக்கறாங்க மாமா வாங்க வந்து அம்மாவை தடுத்து நிப்பாட்டுங்க மாமா”
”நீயிருக்கப் பாரு, உன்னை என்ன சொல்றதுன்னே தெரியலை சீதா,
...
This story is now available on Chillzee KiMo.
...
>அவளின் மனது ஆராட்டமாக இருந்தது அவளின் அமைதியைக்கண்ட செந்திலோ நொந்தேப் போய் தன் அக்காவிடம் வந்தான்
”அக்கா நான் ஒண்ணு கேட்டா கொடுப்பியா” என கேட்க அவரோ