Page 27 of 28
”தாராளமா என்ன வேணும் கேளு”
”குடும்பம் ஒண்ணு சேருமோ சேராதோ எனக்கு அதைப்பத்தி கவலையில்லை எனக்கு சீதாவை ரொம்ப பிடிச்சிருக்கு அவளை எனக்கு கொடுப்பியா அக்கா” என தயக்கத்துடனே கேட்டான்.
அப்படி ஒரு எண்ணமே இல்லாத கோதையோ அதிர்ந்தார். சீதையும் பதில் சொல்லாமல் அமைதியாகவே நின்றாள். கோதைக்கு என்ன சொல்வதென தெரியவில் ... றம் எல்லாருமே பிரிஞ்சிடுவாங்க செந்தில்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் அப்படி சொல்றக்கா”
”ஏன்னா நீ அந்த வீட்டு வாரிசு ஆனா சீதா என் பொண்ணு இல்லை செந்தில்” என