Page 14 of 30
மூன்றாவது முறையாக குரல் கொடுக்கப்படவும், ஆகாஷ், மணமகள் அறை இருந்த பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான்.
முதல் இருமுறை இருந்த தயக்கங்கள் போய், இப்போது சினேகா கண்ணில் பட்டால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தான்...
இந்த முறை அவனை ஏமாற்றாமல் அக்ஷ்ரா, அகிலா துணையுடன் வந்தாள் சினேகா.
முதல் முறையாக அவளை பளிச்சென்ற சிவப்பு நிற சேலையில் பார்த்தவன் கண் இமைக்கவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“கணேஷா?” என்று யோசிக்காமல் நிமிர்ந்தவள், அதன் பிறகே அவன் கலாட்டா செய்கிறான் என்பது புரியவும்,
“டேய் நீ கல்யாண மேடைல இருந்து இறங்கி வா உன்னை கவனிச்சுக்குறேன்...” என்றாள்.