Page 21 of 30
சாயல் தெரியவும் சிரிப்புடன் அவளை பேச அனுமதித்தான் ஆகாஷ்.
“அன்னைக்கு... அன்னைக்கு ஆபீஸ்ல... என் மனசு தெரிஞ்சப் பிறகும்... நான் வேண்டாம் தப்புன்னு சொன்னேன் தான்... இருந்தாலும் அம்மா தானே பேச்சை ஆரம்பிச்சாங்க, மத்தபடி நீங்க ஒண்ணுமே செய்யவே இல்லையே! கல்யாணத்துக்கு ரெடி ஆகி வந்தீங்க தானே?"
சிணுங்கலாய் கேட்ட சினேகாவை காதலுடன் பார்த்தான் ஆகாஷ்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசினது தான் தப்பு... அப்போவே உன்னை பேச விடாம வாயை மூடி இருந்திருக்கனும்...”
“க்கும்...”
அதற்கு மேலே அவளைப் பேச விடாமல் தன் இதழ்களால் அவளின் இதழ்களை மூடினான் ஆகாஷ்...