Page 22 of 30
சினேகா இந்த முறை அவனை விலக்க முயற்சிக்கவில்லை... அவனை அணைத்துக் கொண்டாள்...
சினேகாவின் அனுமதி ஆகாஷின் காதலை, ஆசையை பலமடங்கு அதிகமாக்கிவிட அதை தன் செயல்களில் வெளிப்படுத்த தொடங்கினான்...
எந்த தயக்கமும் இல்லாமல், முழு மனதுடன் அவனிடம் அடைக்கலமானாள் சினேகா.
எங்கேயோ கேட்ட பறவைகளின் சத்தத்தில் கண் விழி
...
This story is now available on Chillzee KiMo.
...
கையோடு இருந்தது.
கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டவள்,
“என்ன செய்றீங்க நீங்க...” என்றாள் கோபமாக...
அவளை உரசுவதுப் போல நின்றுக் கொண்டு, முகத்தை அவளின் அருகே கொண்டு