(Reading time: 35 - 69 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”ஆமா நான் செய்ற பிரச்சனைகளை பஞ்சாயத்து பண்ணி தீர்க்கவே அவருக்கு நேரம் சரியா இருக்கும்”

”பிரச்சனைகளா என்ன பிரச்சனை செய்வீங்க அத்தான்”

”எனக்கு கொஞ்சம் கோபம் அதிகம் வைஷு, அதுவுமில்லாம நான் காய்கறி சந்தையில கான்ட்ராக்டரா தொழில் பண்றவன், சொந்த தொழில், விவசாயம் நிலம் நீச்சுன்னு அம்புட்டு இருக்கு, அதுல யாராவது தொல்லை பண்ணாலோ தகராறு பண்ணாலோ அவ்ளோதான் பேசிப் பார்ப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

றவங்க எல்லாரும் சொல்வாய்ங்க” என்றான் பெருமையாக

”ஆனா என்கிட்ட புடவையில்லையே அத்தான்”

”நீ கவலையை விடு நான் எதுக்கு இருக்கேன் நான் வாங்கித்தாரேன் உனக்கு செய்றது என் கடமை”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.