(Reading time: 35 - 69 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

அதிலும் ஆதி தனக்கு அத்தான் உறவு என்பதை அவளால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை, தனக்கு பிடித்த ஆதியே தனக்கு முறைமாமனாக வந்திருப்பதை நினைத்து மகிழ்ந்தே போனாள்,

தன்னை திருமணம் செய்துக் கொள்ள தகுதியானவனாக ஆதியை நினைத்தாள், தான் நினைத்தது போலவே அவன் இருப்பதைப் பார்த்தவள் ஏற்கனவே அவன் மீதிருந்த ஒரு தனி ஈர்ப்பு இப்போது பெரிதாகி அவனிடம் சொந்தமென உரிமை கொண்டாடும் அளவு வளர்ந

...
This story is now available on Chillzee KiMo.
...

ன சொல்ற வைஷு” என கேட்க அவளோ சிரிப்புடன்

”அம்மா இதுவரைக்கும் உன் பேச்சை நான் கேட்காம இருந்திருக்கேனா என்ன,  நீ என்ன செஞ்சாலும் அது என் நல்லதுக்குத்தானே, ஆதி அத்தான் உன்னைப் போல இருப்பாரோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.